Friday, June 18, 2010

ஸ்ரீமத் நம்மாண்டவன் வியாக்யானம்-பாதுகா ஸஹஸ்ரம்


பதகமலரஜோபி வாஸிதே ரங்கபர்த்து:
பரிசிதநிகமாந்தே தாரயந்த:
அவிதிதபரிபாகம் சந்த்ரமுத்தம்ஸயந்தே
பரிணதபுவனம் தத் பத்மமத்யாஸதே வா 44

पदकमलरजॊभिर्वासितॆ रङ्गभर्तु: परिचितनिकमान्तॆपदुकॆ धारयन्त: अविदितपरिपाकम् चन्द्रमुत्तंसयन्तॆ परिणतभुवनम् तत्पद्ममध्यासतॆ वा

ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளின் தூளிகளால் வாஸனையுள்ளதும்
, வேதாந்த ப்ரதிபாத்யங்களுமான பாதுகைகளைத் தலையில் வைத்துக்
கொள்கிறவர்களுக்கு ப்ரம்மப் பட்டமாவது சிவன் பட்டமாவது வருகிறது

No comments:

Post a Comment