Sunday, September 27, 2009

நிச்சேஷமம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத் ஸப்தார்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவீத்ரீ

வக்தா ஸஹஸ்ரவதந: புருஷ ஸ்வயம் சேத் லிக்யதே ரங்கபதிபாதுகயோ:ப்ரபாவ:

निश्शेषमम्ब्रतलं यदि पात्रिका स्यात् सप्तार्णवी यदि समेत्य मषी भवीत्री वक्ता सहस्र्वदन: पुरुष: स्वयञ्चेत लिख्येत रङ्गपतिपादुकयॊ: प्रभाव: ३१
पादुकैयिन् पेरुमैक्कु अळविल्लै एन्बदै ओरुविदमाय् अरुळिच्चेय्गिरार्. पादुकैयिन् पेरुमैयै एळुदुवदानाल् आकासमेल्लाम् कडितमाक आगवेण्दुम्. एल्ला समुद्र्न्गळुम् मसियाग वेण्डुम्. “सहस्र्सीर्षा:” एन्रु श्रीपुरुष् शूक्तत्तिल् सोल्लप्पठ्ठ पेरुमाळ् सोल्लवेण्डुम्. इप्पडियिरुन्दाल् पादुकैयिन् महिमैयै एतो कोन्जम् एळुतलाम्.
अन्रियिल् वक्ता स्वयं चेत् तनतु पादुकैयिन् पेरुमैयैप् पठ्रि थाने सोल्लुवतु वळक्कमिल्लामलिरुन्दालुम्, थाने सोल्लुकिरवनायिरुन्दाल् एल्ला जनङ्गलुम् सेर्न्दु पादुकैयिन् प्र्भावम् एळुतमुडियलाम्.
பாதுகையின் பெருமைக்கு அளவில்லையென்பதை ஒருவிதமாய் அருளிச்செய்கிறார். பாதுகையின் பெருமையை எழுதுவதானால் ஆகாசமெல்லாம் காகிதமாக ஆகவேண்டும்.எல்லா ஸமுத்ரங்களும் மசியாக வேண்டும். “ஸஹஸ்ரசீர்ஷா:” என்று ஸ்ரீபுருஷஸூக்தத்தில் சொல்லப்பட்ட பெருமாள் சொல்லவேண்டும். அவர்தான் எழுதவேண்டும். இப்படியிருந்தால் பாதுகையின் மஹிமையை ஏதோ கொஞ்சம் எழுதலாம். அன்றியில் “वक्ता स्वयँ चेत्” தனது பாதுகையின் பெருமையைப்பற்றி தானே சொல்லுவது வழக்கமில்லாமலிருந்தாலும் தானே சொல்லுகிறவனாயிருந்தால் எல்லா ஜனங்களும் சேர்ந்து பாதுகையின் ப்ரபாவம் எழுத முடியலாம்.

Saturday, September 26, 2009


प्रभाव पद्धति:त्रुतीया
3. ப்ரபாவ பத்ததி
वन्दे तद्र्ङगनथस्य मान्यम् पादुकयोर्युगम्
उन्नतानामवनति: नतानाम् यत्र चोन्नति:

வந்தே தத் ரங்கநாதஸ்ய மாந்யம் பாதுகயோர்யுகம்
உந்நதாநாமவநதி: நதாநாம் யத்ர சோந்நதி:
பெருமாளைச் சேர்ந்த வஸ்த்துக்கள் அனேகம் இருக்க, பாதுகையென்பது ஸ்தோத்ரம் பண்ணத்தக்க பெருமையுள்ளதாவென்றால் இந்தப் ப்ரபாவ பத்ததியில் எழுபது ஸ்லோகத்தினால் பாதுகையின் பெருமையை அருளிச்செய்கிறார். எந்தப் பாதுகையை வணங்காதவர்களுக்குத் தாழ்ந்த தன்மையுண்டாகிறதோ, எந்த பாதுகையை வணங்கினவர்களுக்கு உயர்த்தியுண்டாகிறதோ எல்லாராலும் கொண்டாடப்பட்ட அந்த ஸ்ரீரங்கநாதனுடைய இரண்டு பாதுகைகளை வணங்குகின்றேன்.ஆழ்வாரை வணங்கினவர்கள் மோக்ஷத்தையடைவார்கள், ஆழ்வாரை வணங்காதவர்களுக்கு ஸம்ஸாரம் போகாது.
पेरुमाळैच चेर्न्द वस्त्तुक्कळ अनेकम इरुक्क पादुकैयेन्बदु स्तोत्त्रम पण्णत्त्त्क्क पेरुमैयुळ्ळदावेन्राल इन्द्प्रभाव पद्धतियिल एळुबतुस्लोकत्तिनाल पादुकैयिन पेरुमैयै अरुळिच चेय्किरार्. एन्दप पादुकैयै वणङ्गादवर्कळुक्कु ताळ्न्द तन्मैयुण्डाकिरतो एन्द्प्पादुकैयै वणङ्गिनवर्कळुक्कु उयर्त्तियुण्डाकिरतो एल्लारालुम कोण्डाडप्प्ठ्ठ अन्द श्री रङ्ग़नाथनुडैय इरण्डु पादुकैकळै वणङ्गुकिन्रेन्. आळ्वारै वणङिनवर्ग़ळ मोक्शत्तैयडैवार्गळ्. आळ्वारै वणङगातवर्कळुक्कु समसारम पोकातु.

Wednesday, September 23, 2009

ஸ்லோகம் 28.
பத்யேந தேவி சடகோபமுநிஸ்தவாஸீத்
தஸ்யாபி நாமவஹநாந்மணிபாதுகே த்வம்
சேஷீ பபூவ யுவயோரபிசேஷசாயீ
சேஷம் த்வசேஷமபி சேஷபதே ஸ்திதம் வ:
स्लोकम 28
पद्येन देवि श्ठकोपमुनिस्तवासीत
तस्यापि नामवहनान्मणिपादुके त्वम
शेषी पभुव युवयोरपि सेषशायी
शेषम त्वशेषमपि शेषपदे स्थितँ व:
उन्नैप्पऱ्रि नम्माळ्वार पाडिनार्. अतनाल अवर उनक्कुक कीष पठ्ठिरुन्दवराक आनार्. नी अवर पेयरै वहित्तुकोन्डतिनाल अवरुक्कुक कीष्प्पडिन्दाय्. उङगळिरुवरुक्कुम पेरुमाळ एजमानर्. नीङगळ मून्रु पेयरुम (पेरुमाळ्, नम्माळ्वार्, पादुकै) मठ्र उलकङ्कळुक्केल्लाम यजमानरकळाक आगिन्रीर्गळ्. पेरुमाळ एल्लोरुक्कुम यजमानर्. पेरुमाळैच चेर्न्द्वावर्कळूक्कुळ्ळे ओरुवरुक्कोरुवर ताऴ्वुमुयर्थियुमुण्डु
உன்னைப்பற்றி நம்மாழ்வார் பாடினார். அதனால் அவர் உனக்குக் கீழ்ப்பட்டிருந்தவராக ஆனார்,நீ அவர் பெயரை வஹித்துக்கொண்டதினால் அவருக்குக் கீழ்படிந்தாய். உங்களிருவருக்கும் பெருமாள் எஜமானர். நீங்கள் மூன்று பெயரும் (பெருமாள், நம்மாழ்வார், பாதுகை) மற்றவுலகங்களுக்கெல்லாம் யஜமானர்களாக ஆகின்றீர்கள். பெருமாள் எல்லோருக்கும் யஜமானர். பெருமாளைச் சேர்ந்தவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தாழ்வுமுயர்த்தியுமுண்டு.


ஸ்லோகம் 29
விந்த்யஸ்தம்பாதவிஹதகதேர் விஷ்வகாசாந்தஸிந்தோ:
கும்பிஸூநோரஸுரகபலக்ராஸிந:ஸ்வரைபா
நித்யம் ஜாதா சடரிபுதநோர்நிஷ்பதந்தீ முகாத் தே
ப்ராசீநாநாம் ச்ருதிபரிஷதாம் பாதுகே பூர்வகண்யா

विन्ध्यस्तम्भाहविहतगतॆर्विष्व्गाचान्तसिन्धो:
कुम्भीसुनोरसूरक्बलग्रासिन:स्वैरभाषा
नित्यम्जाता शठरिपुतनोर्निष्पतन्ति मुखात्ते
प्राचीनानँ श्रुतिपरिशदाँ पादुके पूर्वगण्या
பாதுகையே! தமிழ் பாஷையானது நித்யமாய் இருக்கிறது. அகஸ்தியரென்ற் மஹரிஷிக்கு மிகவும் இஷ்டமானது. அப்படியிருந்தும் அப்பாஷைக்கு விசேஷ கவுரமில்லாமலிருந்தது. நீ ஆழ்வாராகஅவதரித்து உன்னுடைய முகத்திலிருந்து திருவாய்மொழியாக வெளிப்பட்டபடியால் வேதத்துக்கு மேலே கெளரவமேற்பட்டது. அகஸ்தியர் விந்தியமென்ற மலையை அடக்கினார். ஸமுத்திரத்தை ஆசமனம் செய்தார். வாதாபி என்ற அஸுரனைப் புஜித்து ஜரிக்கப்பண்ணினவர். இன்னும் அனேகம் ஆச்சரியமான காரியத்தைச் செய்தார்.
पादुकैये! तमिळ भाषैयानतु नित्यमाय इरुक्किरतु, अगस्तयर एन्र महरिषिक्कु मिगवुमिष्ठ्मानतु. अप्पडियिरुन्तुम अभ्भाषैक्कु ग़ोउरवमिल्लातिरुन्ददु. नी आळवाराक अवतरित्तु उन्नुडैय मुकत्तिलिरुन्दु तिरुवाय्मोळियाक वेळिप्पठ्ठ्पडियाल वेदत्तुक्कु मॅले गोरवमेर्प्ट्टतु. अगस्त्यरेन्बवर विन्ध्यमेन्र मलैयै अडक्किनार्. शमुद्रत्तै अडक्किनार्. वातपि एन्किऱ असुरनैप भुजित्तु जरिक्कप्पण्णिनवर्. इन्नुम अनेकम आच्चर्यमान कार्यत्तैच चेyय्तार्.
ஸ்லோகம் 30
சடகோப இதி ஸமாக்யா
தவ ரங்கதுரீணபாதுகே யுக்தா
ஸூதே ஸஹஸ்ரமேவம்
ஸூக்தீ: ஸ்வயமேவ யந்மயா பவதீ
शठकोप इति समाखया तव रङगतुरीण पादुके युक्ता
सूते सह्स्रमेवँ सूक्ती:स्वयमेव यन्मया भवती
ஏ பாதுகையே! நம்மாழ்வார் பெருமாளைப் பற்றி ஆயிரம் பாசுரம் பாடினார். நீ என்னைக் கொண்டு ஆயிரம் ஸ்லோகங்கள் பண்ணுகிறாய். ஆகையால் அந்தப் பெயர் உனக்குத்தகும். இந்தப்பெயர் வருவதற்குத்தான் லக்ஷம் ஸ்லோகம் பண்ணும் படி நியமிக்கவில்லை.
ए पादुकैये नम्माळ्वार् पेरुमाळैप् पट्रि आयिरम् पासुरम् पाडिनार्। नी एन्नैकोन्डु आयिरम् स्लोकन्गल् पण्णुकिराय् आगैयाल् अन्तप् पेयर् उनक्कुत्तकुम्। इन्तप् पेयर् वरुवतर्क्कुत्तान् लक्षम् स्लोकम् बण्णुम्ब्बडि नियमिक्कविल्लै

इति श्री कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य
श्रीमद्वेदान्ताचार्यस्य क्रुतिषु श्रीरङ्गनाथ पादुका सहस्रे समाख्या
पद्धति द्वितिया

Friday, September 11, 2009


ஸ்லோகம் 27
சய்யாத்மநாமதுரிபோரஸி சேஷபூதா
பாதாச்ரயேண ச புந: த்விகுணிக்ருதம் தத்
பூயோபி பாகவதசேஷதயா ததேவ
வ்யங்க்தும் பதாவநி சடாரிபதம் பிபர்ஷி
स्लोकम 27
शय्यत्म्ना मधुरिपोरसि शेषभुता
पादाश्रयेण च पुनर्द्विगुणिक्रुतँ तत
भूयोपि भागवतशेषतया तदेव
व्यङ्क्तुं पदावनि श्ठारिपदं बिभर्षि

ए पादुकैये नी पेरुमाळुक्कुप् पडुक्कैययिरिन्तु दासनानाय्। इन्नुम् तणिन्धु कैन्गर्यम् सेय्यवेन्डुमेन्द्रु पादुकैयानाय्। इतुवुम् पोरातु भागवतर्कळुक्कु तणिन्दिरुक्क वेण्डुम् एन्द्रु एण्णिये आल्वारुडैय पेयरै वैत्तुक्कोन्डाय्
ஏ பாதுகையே நீ பெருமாளுக்குப் படுக்கையாயிருந்து தாஸனானாய். இன்னும் தணிந்து கைங்கர்யம் செய்யவேண்டுமென்று பாதுகையனாய். இதுவும் போராது பாகவதர்களுக்கு தணிந்திருக்கவேண்டுமென்று எண்ணியே ஆழ்வாருடைய பெயரை வைத்துக்கொண்டாய்.