நிச்சேஷமம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத் ஸப்தார்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவீத்ரீ
வக்தா ஸஹஸ்ரவதந: புருஷ ஸ்வயம் சேத் லிக்யதே ரங்கபதிபாதுகயோ:ப்ரபாவ:
निश्शेषमम्ब्रतलं यदि पात्रिका स्यात् सप्तार्णवी यदि समेत्य मषी भवीत्री वक्ता सहस्र्वदन: पुरुष: स्वयञ्चेत लिख्येत रङ्गपतिपादुकयॊ: प्रभाव: ३१
पादुकैयिन् पेरुमैक्कु अळविल्लै एन्बदै ओरुविदमाय् अरुळिच्चेय्गिरार्. पादुकैयिन् पेरुमैयै एळुदुवदानाल् आकासमेल्लाम् कडितमाक आगवेण्दुम्. एल्ला समुद्र्न्गळुम् मसियाग वेण्डुम्. “सहस्र्सीर्षा:” एन्रु श्रीपुरुष् शूक्तत्तिल् सोल्लप्पठ्ठ पेरुमाळ् सोल्लवेण्डुम्. इप्पडियिरुन्दाल् पादुकैयिन् महिमैयै एतो कोन्जम् एळुतलाम्.
अन्रियिल् वक्ता स्वयं चेत् तनतु पादुकैयिन् पेरुमैयैप् पठ्रि थाने सोल्लुवतु वळक्कमिल्लामलिरुन्दालुम्, थाने सोल्लुकिरवनायिरुन्दाल् एल्ला जनङ्गलुम् सेर्न्दु पादुकैयिन् प्र्भावम् एळुतमुडियलाम्.
பாதுகையின் பெருமைக்கு அளவில்லையென்பதை ஒருவிதமாய் அருளிச்செய்கிறார். பாதுகையின் பெருமையை எழுதுவதானால் ஆகாசமெல்லாம் காகிதமாக ஆகவேண்டும்.எல்லா ஸமுத்ரங்களும் மசியாக வேண்டும். “ஸஹஸ்ரசீர்ஷா:” என்று ஸ்ரீபுருஷஸூக்தத்தில் சொல்லப்பட்ட பெருமாள் சொல்லவேண்டும். அவர்தான் எழுதவேண்டும். இப்படியிருந்தால் பாதுகையின் மஹிமையை ஏதோ கொஞ்சம் எழுதலாம். அன்றியில் “वक्ता स्वयँ चेत्” தனது பாதுகையின் பெருமையைப்பற்றி தானே சொல்லுவது வழக்கமில்லாமலிருந்தாலும் தானே சொல்லுகிறவனாயிருந்தால் எல்லா ஜனங்களும் சேர்ந்து பாதுகையின் ப்ரபாவம் எழுத முடியலாம்.
No comments:
Post a Comment