Saturday, September 26, 2009


प्रभाव पद्धति:त्रुतीया
3. ப்ரபாவ பத்ததி
वन्दे तद्र्ङगनथस्य मान्यम् पादुकयोर्युगम्
उन्नतानामवनति: नतानाम् यत्र चोन्नति:

வந்தே தத் ரங்கநாதஸ்ய மாந்யம் பாதுகயோர்யுகம்
உந்நதாநாமவநதி: நதாநாம் யத்ர சோந்நதி:
பெருமாளைச் சேர்ந்த வஸ்த்துக்கள் அனேகம் இருக்க, பாதுகையென்பது ஸ்தோத்ரம் பண்ணத்தக்க பெருமையுள்ளதாவென்றால் இந்தப் ப்ரபாவ பத்ததியில் எழுபது ஸ்லோகத்தினால் பாதுகையின் பெருமையை அருளிச்செய்கிறார். எந்தப் பாதுகையை வணங்காதவர்களுக்குத் தாழ்ந்த தன்மையுண்டாகிறதோ, எந்த பாதுகையை வணங்கினவர்களுக்கு உயர்த்தியுண்டாகிறதோ எல்லாராலும் கொண்டாடப்பட்ட அந்த ஸ்ரீரங்கநாதனுடைய இரண்டு பாதுகைகளை வணங்குகின்றேன்.ஆழ்வாரை வணங்கினவர்கள் மோக்ஷத்தையடைவார்கள், ஆழ்வாரை வணங்காதவர்களுக்கு ஸம்ஸாரம் போகாது.
पेरुमाळैच चेर्न्द वस्त्तुक्कळ अनेकम इरुक्क पादुकैयेन्बदु स्तोत्त्रम पण्णत्त्त्क्क पेरुमैयुळ्ळदावेन्राल इन्द्प्रभाव पद्धतियिल एळुबतुस्लोकत्तिनाल पादुकैयिन पेरुमैयै अरुळिच चेय्किरार्. एन्दप पादुकैयै वणङ्गादवर्कळुक्कु ताळ्न्द तन्मैयुण्डाकिरतो एन्द्प्पादुकैयै वणङ्गिनवर्कळुक्कु उयर्त्तियुण्डाकिरतो एल्लारालुम कोण्डाडप्प्ठ्ठ अन्द श्री रङ्ग़नाथनुडैय इरण्डु पादुकैकळै वणङ्गुकिन्रेन्. आळ्वारै वणङिनवर्ग़ळ मोक्शत्तैयडैवार्गळ्. आळ्वारै वणङगातवर्कळुक्कु समसारम पोकातु.

No comments:

Post a Comment