Wednesday, October 21, 2009

திஷ்டந்து ச்ருதய: ததோபி மஹிதம் ஜாகர்த்தி தத் பாதுகே
தத்தாத்ருக் ப்ரதநாய தாவககுணராமாய ராமாயணம்
யஸ்யாஸீதரவிந்தஸம்பவவதூமஞ்ஜீரசிஞ்ஜாரவ
ஸ்பர்த்தாதுர்த்தரபாதபதபணிதி: வல்மீகஜன்மா கவி
:
तिष्ढन्तु श्रुतयस्ततोपि महितं जागर्ति तत्पादुके
तत्तढ्रुग्प्रथनाय तावकगुणग्रामाय रामायणम्
यस्यासीदरविन्दसम्भववधू मञ्जीरशिञ्ज़ारव
स्पर्धादुर्धरपादबध्दफ़णितिर्वल्मीकजन्मा कवि
ஏ பாதுகையே உன் மஹிமை விஷயத்தில் வேதங்களிருக்கட்டும். வேதத்தைக்காட்டிலும் மிகவுமுயர்ந்தது ஸ்ரீமத்ராமாயணம். அதில் உன்னுடைய குணங்களைப்பற்றி எல்லையில்லாமல் சொல்லியிருக்கிறது. வேதம் தப்பான அர்த்தம் சொல்வதில்லை என்பதால் அதற்கு உயர்த்தி ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீமத்ராமாயணம் ஒருவர் பண்ணினதில்லை, ஸரஸ்வதி ஸந்தோஷமாய் நடந்துபோகும் ஸமயத்தில் அவள் காலில் அணிந்து கொள்ளப்பட்ட சிலம்பினின்றுமுண்டான சப்தமே. அதாவது, வால்மீகிக்கு தாயார் பெருமாளுடைய அனுக்ரஹத்தினால் நடந்த சஙதிகள் தவறுதலின்றி தோன்றி, சிறிதும் தப்பில்லாமல் அவரால் எழுதப்பட்டது ஸ்ரீமத்ராமாயணம்
.
ए पादुकैये उन् महिमै विशयत्तिल् वेदङ्गळिरुक्कठ्ठुम् .वेदत्तैक्काठ्ठिलुम मिगवुमुयर्न्दतु श्रीमतरामायणम्. अतिल उन्नुडैय गुणङ्गळैप्पठरि एल्लैयिल्लामल सोल्लियिरुक्किरतु. वेदम तप्पान अर्थम सोल्लुवदिल्लै एन्बताल अतर्क्कु उयर्ति एरपठ्ठ्रिरुक्किरतु.श्रीमतरामायणम ओरुवर पण्णिनतिल्लै. सरस्वति सन्दोशमाय नडन्दुपोकुम समयत्तिल अवळ कालिल अणिन्दु कोळ्ळप्पठ्ठ सिलम्बिनिनुमुण्डान सब्दमे. अतावतु वालमीकिक्कु तायार पेरुमाळुडैय अनुग्रहत्तिनाल नडन्द सङ्गतिकळ तवरुतलिनरि तोनरि, सिरितुम तप्पिल्लामल अवराल एळुतप्पट्टतु श्रीमतरामायणम्

No comments:

Post a Comment