Sunday, October 17, 2010

सकृदपि भुवनेस्मिन् शार्ङगिण: पादुके त्वां

उपनिषदनुकल्पैरुत्तमङैगर्दधाना:

नरकमिव महान्तो नाकमुल्लङघयन्त:

परिषदि निविशन्तो प्रक्तनानं गुरूणाम् 54

ஸக்ருதபி புவநேஸ்மிந் சார்ங்கிண:பாதுகே த்வாம்

உபநிஷதநுகல்பைருத்தமாங்கைர்ததாநா:

நரகமிவ மஹாந்தோ நாகமுல்லயந்த:

பரிக்ஷதி நிவிசந்தே ப்ராக்தநாநாம் குரூணாம் 54

ஏ பாதுகையே! உன்னை ஒரு தரமாவது பக்தியோடே தலையிலெடுத்து வைத்துக்கொள்கிறவர்கள் மிகப்பெரியவர்களாகி, ஸ்வர்க்கத்தை நரகமாக எண்ணி, முன்னிருந்த ஆச்சார்யர்களுடைய கோஷ்டியில் சேர்ந்து விடுகிறார்கள். மோக்ஷத்தை அடைகிறார்களென்றபடி

No comments:

Post a Comment