Tuesday, June 23, 2009

1 ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 3


வர்ணஸ்தோமைர் வகுள ஸுமநோ வாஸனா முத்வஹந்தீம்ஆம்நாயான் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்டவந்தம்;
பாதே நித்யப்ரணிஹிததியம் பாதுகே ரங்கபர்த்து:த்வம்நாமனம் முநிமிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம:


திருவாய்மொழி என்பது தமிழ்வேதம்.எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக்கொண்டிருந்த நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டுபிடித்தார்.ஸ்ரீரங்கநாதன் பாதுகையென்று சொல்லப்பப்டுகிற அவரை இந்த ஸ்தோத்டம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் த்யானிக்கிறேன்.

No comments:

Post a Comment