Saturday, July 25, 2009

ஸ்லோகம் 17
வ்ருத்திபிர் பஹுவிதாபிராச்ரிதா
வேங்கடேச்வரகவே: ஸரஸ்வதீ
அத்ய ரங்கபதிரத்ந பாதுகே
நர்த்தகீவ பவதீம் நிஷேவதாம்

ஏ பாதுகையே ! என்னுடைய வாக்கு கூத்தாடுகிறவள் போல சில சங்கதிகளை நேரில் சொல்லியும் சில சங்கதிகளை ஜாடையாய்ச் சொல்லியும் உன்னிடத்தில் கூத்தாடவேண்டும்

व्रुतिभिर्बहुविधाभिरश्रिता
वेङ्कटेश्वरकवे सरस्वथि
अद्य रङ्गपति रत्न पादुके
नर्त्तकीव भवतीं निशेवताम्


ए पादुकैये! एन्नुदैय वाक्कु कूत्तादुकिरवळ्पॊल शिल शङगतिगळै नेरिल् शोल्लियुम् शिल शङगतिगळै जाडैयायच् शोल्लियुम् उन्निडत्तिल् कूत्ताडवेण्डुम्.

Tuesday, July 21, 2009

ஸ்லோகம் 16
அநிதம்ப்ரதமஸ்ய சப்தராசே:
அபதம் ரஙதுரீண பாதுகே த்வாம்
கதபீதிரபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந் விநோதயாமி நாதம்.

अनिदं प्रथमस्य शब्दरशेः
अपदं रङ्ग धुरीण पादुके त्वाम्
गतभीतिरभिष्टुवनविमॊहात्
परिहासेन विनॊदयामि नाथम्

ए पातुकैये! वेदन्गळालुम् सोल्लिमुटियात
उन्नै ओन्द्रुम् तेरियाथ्थन्मैयाल्
बयमिल्लामल् स्तोतिरम् पण्ण आरम्बिकिरेन्.
पेरुमाळै सिरिक्कच् चेय्तु शन्दोशप् पदुथुकिरेन्
.

ஏ பாதுகையே வேதங்காளாலும் சொல்லிமுடியாத உன்னை ஒன்றும் தெரியாத்தன்மையினால் பயமில்லாமல் ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிக்கிறேன். பெருமாளை சிரிக்கச் செய்து ஸந்தோஷப்படுத்துகிறேன்.

Friday, July 17, 2009

ஸ்லோகம் 15
ஹிமவந்நளஸேது மத்யபாஜாம்
பரதாப்யர்ச்சிதபாதுகாவதம்ஸ:
அதபோதநதர்மத கவீநாம்
அகிலேஷ்வஸ்மி மனோரதேஷ்வபாஹ்ய
:

हिमवन्नळ सेतुमध्यभाजाम्
भरताभ्यर्चित पातुकावतंस:
अतपोधनधर्मत: कवीनां
अखिलेषवस्मि मनोरथेषवबाह्य
:
ஏ பாதுகையே உன்னைத் தலையில் வைத்துக்கொண்டமாத்திரத்தில் ஹிமவத்பர்வதம் முதல் ஸேதுவரையிலுள்ள கவிகளெல்லாரைக் காட்டிலும் மேலாய் கவனம் பண்ணுவேன். அதாவது ஆசார்யானுக்ரஹத்தினால் எந்தக்கார்யத்தையும் ஸாதிப்பேன்.

ए पातुकैये उन्नैत् तलैयिल वैत्तुककोणड मात्तिरत्तिल्
हिमवत पर्वतम् मुतल् सेतु वरैयिलुळळ कविकळेललारैक्काटिलुम्
मेलाय कवनं पणणुवेन. अतावतु आचार्यानुग्रहत्तिनाल एन्ध
कार्याथ्थैयुम् साथिप्पेन्.

ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 14


ஸ்லோகம் 14
ரங்கக்ஷ்மாபதிரத்நபாது பவதீம் துஷ்டூஷதோ மே ஜவாத்
ஜ்ரும்பந்தாம் பவதீயசின்ஜிதஸுதாஸந்தோஹஸந்தேஹதா: லாகாகூர்ணிதசந்த்ரசேகரஜடாஜங்காலகங்காபய:
த்ராஸாதேசவிச்ருங்கல்ப்ரஸரணோத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய:
ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்।உன்னுடைய அமுதம்போல் இனிமையான சப்தமோவென்று ஸந்தேஹத்தைக் கொடுப்பதாயும், பெருமாளிட த்தில் மிகவும் பக்தரான ஸர்வஜ்ஞனான சிவன் கொண்டாடும் படியுமிருக்கிற உன்னைப் பற்றின வார்த்தைகள் எனக்கு அதிகமாய் மேன்மேலுமுண்டாகவேண்டும்

रङ्ग क्षमापति रत्न पादु भवतीम् तुष्टूषतो मे जवात्
ज्रुम्भन्ताम् भवदीय सिञ्ज्तसुधा सन्दोह सन्देहदा
क्ष्लागा घूर्णित चन्द्र शेखर जटा जङ्घा गङ्गापय
त्रासादेशविश्र्ङ्खलप्रसरणोत्शिक्ता स्वयं शूक्तय :

ए पादुगैये उन्नै स्तोतिरम् पण्ण वेण्दुमेन्द्रु एण्णिक कोण्दिरुक्किरेन्
उन्नुटैय अमुतम् पोल इनिमैयान सप्तमोवेन्द्रु सन्तेहत्तैक् कोडुप्पतायुम्
पेरुमाळिदतिल् मिकवुम् भक्तरान सर्वञनान सिवन् कोण्डाडुम् बडियुमायुमिरुक्किर
उन्नैप् पट्रिन वार्तैगळ् एनक्कु अथिकमाय् मेन्मेलुम् उण्दागवेन्डुम्ए पादुगैये उन्नै स्तोतिरम् पण्ण वेण्दुमेन्द्रु एण्णिक कोण्दिरुक्किरेन्

Friday, July 10, 2009

ஸ்லோகம் 13
ஸ்லோகம் 13
நிஸ்ஸந்தேஹநிஜாபகர்ஷவிஷயோத்கர்ஷோபி ஹர்ஷோதய
ப்ரத்யூடக்ரமபக்திவைபவபவத்வையாத்யவாசாலித :
ரங்காதீச பத்த்ரவர்ண நக்ருதாரம்பைர் நிகும்பைர் கிராம்
நர்மாஸ்வாதிஷு வேங்கடேச்வர கவிர் நாஸீரமாஸிததி
ஏ பாதுகையே! நான் மிகவும் தாழ்ந்தவன் என்றும்,பாதுகைகள் அதிக உயர்ந்தவைகள் என்றும் தீர்மானமாய் தெரிந்திருக்கிறது. ஆனாலும் பாதுகைகளிடத்தில் மிகவும் அதிகமான பக்தியுண்டாக அதனால் தலை தெரியாத ஸந்தோஷமுண்டாகி ஒரு தைரியமுண்டாகியிருக்கிறது. அதனால் தாறுமாறாய் பிதற்றிக்கொண்டு விளையாடுகிறவர்களுக்குள்ளே முதலாக இருக்கிறேன்.

Monday, July 6, 2009

மிதப்ரேக்ஷாலாபக்ஷணபரிணமத்பஞ்சஷபதா
மதுக்தி: த்வய்யேஷா மஹிதகவிஸம்ரம்பவிஷயே
ந கஸ்யேயம் ஹாஸ்யா ஹரிசரணதாத்ரி க்ஷிதிதலே
முஹுர்வாத்யாதூதே முகபவநவிபூர்ஜிதமிவ

ஒரு மரம் மிகவும் பெரியாதாயிருக்கிறது. அது எவ்வளவு பெருங்காற்றடித்தாலும் கொஞ்சம்தான் சலிக்கிறது. அதை ஒருவன் வாயால் ஊதினான் ஆனால், அதைபார்த்த யாவரும் சிரிப்பார்கள். அது மாதிரி எவ்வளவோ பெரிய கவிகளால் ஸ்தோத்ரம் பண்ணக்கூடிய உன்னைப்பற்றி எனக்கு ஒரு சமயத்தில் சில ஸங்கதிகள் தோன்றுகின்றன். அதைக்கொண்டு உன்னை ஸ்தோத்ரம் பண்ணினேனேயானால், அதைக்கண்ட எல்லோரும் சிரிப்பார்கள்.

Friday, July 3, 2009



ஸ்லோகம் 11
யதேஷஸ்தெளமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி ததோ
மஹிம்ந: கா ஹாநிஸ்தவ மம து ஸம்பந்நிரவதி:
சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்தூர் பகவதீ
ததேஷா கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தாபரஹித:
ஏ பாதுகையே நாய் கங்கையில் தண்ணீர் குடித்தால் அதற்கு இகபர ஸெளக்யமுண்டாகிறது. கங்கைக்கு கொஞ்சமேனும் குறைவில்லை. அதுபோல நான் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால் உனக்கு ஒன்றும் குறைவில்லை. எனக்கு ஸகல ஸெளக்யங்களும் வருகிறது.





ப்ரஸ்தாவ பத்ததி ஸ்லோகம்-10
ச்ருதப்ரஜ்ஞஸம்பந்மஹிதமஹிமாந: கதிகதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதிகுஹரகண்டூஹரகிர:
அஹம் த்வல்பஸ் தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமணபாதாவநி விது:

ஏ பாதுகையே! சாஸ்திரங்களையறிந்து இயற்கையாகவே புத்திசாலிகளாயும் கேட்கிறவர்களுக்கு ,இகவும் இன்பமாகப் பேசக்கூடியவர்களாயுமிருக்கிற எவ்வளவோ பெரியோர்கள் உன்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். ஒன்றும் தெரியாத நான் அவர்களைப்போலவே தாறுமாறாகவே பிதற்றுகிறேன். அப்படிபிதற்றுகிறதும் உன் அதீனம் தானென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.