Monday, July 6, 2009

மிதப்ரேக்ஷாலாபக்ஷணபரிணமத்பஞ்சஷபதா
மதுக்தி: த்வய்யேஷா மஹிதகவிஸம்ரம்பவிஷயே
ந கஸ்யேயம் ஹாஸ்யா ஹரிசரணதாத்ரி க்ஷிதிதலே
முஹுர்வாத்யாதூதே முகபவநவிபூர்ஜிதமிவ

ஒரு மரம் மிகவும் பெரியாதாயிருக்கிறது. அது எவ்வளவு பெருங்காற்றடித்தாலும் கொஞ்சம்தான் சலிக்கிறது. அதை ஒருவன் வாயால் ஊதினான் ஆனால், அதைபார்த்த யாவரும் சிரிப்பார்கள். அது மாதிரி எவ்வளவோ பெரிய கவிகளால் ஸ்தோத்ரம் பண்ணக்கூடிய உன்னைப்பற்றி எனக்கு ஒரு சமயத்தில் சில ஸங்கதிகள் தோன்றுகின்றன். அதைக்கொண்டு உன்னை ஸ்தோத்ரம் பண்ணினேனேயானால், அதைக்கண்ட எல்லோரும் சிரிப்பார்கள்.

No comments:

Post a Comment