ஸ்லோகம் 16
அநிதம்ப்ரதமஸ்ய சப்தராசே:
அபதம் ரஙதுரீண பாதுகே த்வாம்
கதபீதிரபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந் விநோதயாமி நாதம்.
अनिदं प्रथमस्य शब्दरशेः
अपदं रङ्ग धुरीण पादुके त्वाम्
गतभीतिरभिष्टुवनविमॊहात्
परिहासेन विनॊदयामि नाथम्
ए पातुकैये! वेदन्गळालुम् सोल्लिमुटियात
उन्नै ओन्द्रुम् तेरियाथ्थन्मैयाल्
बयमिल्लामल् स्तोतिरम् पण्ण आरम्बिकिरेन्.
पेरुमाळै सिरिक्कच् चेय्तु शन्दोशप् पदुथुकिरेन्.
ஏ பாதுகையே வேதங்காளாலும் சொல்லிமுடியாத உன்னை ஒன்றும் தெரியாத்தன்மையினால் பயமில்லாமல் ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிக்கிறேன். பெருமாளை சிரிக்கச் செய்து ஸந்தோஷப்படுத்துகிறேன்.
No comments:
Post a Comment