Saturday, July 25, 2009

ஸ்லோகம் 17
வ்ருத்திபிர் பஹுவிதாபிராச்ரிதா
வேங்கடேச்வரகவே: ஸரஸ்வதீ
அத்ய ரங்கபதிரத்ந பாதுகே
நர்த்தகீவ பவதீம் நிஷேவதாம்

ஏ பாதுகையே ! என்னுடைய வாக்கு கூத்தாடுகிறவள் போல சில சங்கதிகளை நேரில் சொல்லியும் சில சங்கதிகளை ஜாடையாய்ச் சொல்லியும் உன்னிடத்தில் கூத்தாடவேண்டும்

व्रुतिभिर्बहुविधाभिरश्रिता
वेङ्कटेश्वरकवे सरस्वथि
अद्य रङ्गपति रत्न पादुके
नर्त्तकीव भवतीं निशेवताम्


ए पादुकैये! एन्नुदैय वाक्कु कूत्तादुकिरवळ्पॊल शिल शङगतिगळै नेरिल् शोल्लियुम् शिल शङगतिगळै जाडैयायच् शोल्लियुम् उन्निडत्तिल् कूत्ताडवेण्डुम्.

No comments:

Post a Comment