
ஸ்லோகம் 11
யதேஷஸ்தெளமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி ததோ
மஹிம்ந: கா ஹாநிஸ்தவ மம து ஸம்பந்நிரவதி:
சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்தூர் பகவதீ
ததேஷா கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தாபரஹித:
ஏ பாதுகையே நாய் கங்கையில் தண்ணீர் குடித்தால் அதற்கு இகபர ஸெளக்யமுண்டாகிறது. கங்கைக்கு கொஞ்சமேனும் குறைவில்லை. அதுபோல நான் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால் உனக்கு ஒன்றும் குறைவில்லை. எனக்கு ஸகல ஸெளக்யங்களும் வருகிறது.
தேவநாகரியிலும் தருவதாகச் சொன்னீர்களே?
ReplyDelete