Friday, July 17, 2009

ஸ்லோகம் 15
ஹிமவந்நளஸேது மத்யபாஜாம்
பரதாப்யர்ச்சிதபாதுகாவதம்ஸ:
அதபோதநதர்மத கவீநாம்
அகிலேஷ்வஸ்மி மனோரதேஷ்வபாஹ்ய
:

हिमवन्नळ सेतुमध्यभाजाम्
भरताभ्यर्चित पातुकावतंस:
अतपोधनधर्मत: कवीनां
अखिलेषवस्मि मनोरथेषवबाह्य
:
ஏ பாதுகையே உன்னைத் தலையில் வைத்துக்கொண்டமாத்திரத்தில் ஹிமவத்பர்வதம் முதல் ஸேதுவரையிலுள்ள கவிகளெல்லாரைக் காட்டிலும் மேலாய் கவனம் பண்ணுவேன். அதாவது ஆசார்யானுக்ரஹத்தினால் எந்தக்கார்யத்தையும் ஸாதிப்பேன்.

ए पातुकैये उन्नैत् तलैयिल वैत्तुककोणड मात्तिरत्तिल्
हिमवत पर्वतम् मुतल् सेतु वरैयिलुळळ कविकळेललारैक्काटिलुम्
मेलाय कवनं पणणुवेन. अतावतु आचार्यानुग्रहत्तिनाल एन्ध
कार्याथ्थैयुम् साथिप्पेन्.

No comments:

Post a Comment