ஸ்லோகம் 18
அபார கருணாம்புதே: தவகலு ப்ரஸாதாதஹம்
விதாதுமபி சக்னுயாம் சதஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம்
ததாபி ஹரிபாதுகே தவ குணெள கலேசஸ்திதே:
உதாஹ்ருதிரியம் பவேதிதி மிதாபி யுக்தா ஸ்துதி
अपार करुणाम्बुधेस्तव कलु प्रसादादहम
विधातुमपि शक्नुयाम् शतसहस्रिकां संहिताम्
तथापि हरिपादुके तव गुणौघलेशस्थिते:
उदाह्रुतिरियम् भवेदिति मितापि युक्ता स्तुति:
ஏ பாதுகையே! ஒரு ஸ்வாமி முகமாய் ஆயிரம் ஸ்லோகம் பண்ணும்படி நியமித்தாய். கருணைக் கடலான உன்னுடைய தயையினாலே லக்ஷம் ஸ்லோகமும் பண்ணலாம். லக்ஷம் பண்ணினாலும் உன்னுடைய குணங்கள் சொல்லிற்றாகுமா? ஆகையினால் கொஞ்சமாகாத்தான் இருக்கட்டுமே என்று நியமித்தாய் போலும்.
ए पादुकैये ओरु स्वामि मुकमाय् आयिरं स्लोकम् पण्णुम्बडि
नियमित्ताय्. करुणैक्क्डालान उन्नुडैय दयैयिनाले लक्शं
स्लोकमुम् पण्णलाम. लकशं पण्णिनालुम् उन्नुडैय
गुणङ्गळ् मुशुमैयुम् सोल्लिरराकुमा?
आगैयिनाल् कोन्जमाकत्तान् इरुक्कट्टुमे
एन्रु नियमित्ताय् पोलुम्
Monday, August 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment