Friday, August 7, 2009


ஸ்லோகம் 19
அநுக்ருதநிஜநாதாம் ஸூக்திமாபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாந மம ஸ்யா:
நிசமயதி யதாஸௌநித்ரயா தூர முக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்க நாத:

अनुकृतनिजनादां सूक्तिमापादयन्ति
मनसि वचसि च् त्वं सावधाना मम स्या:
निशयमति यथासौ निद्रया दूरमुक्त:
परिषति सह लक्ष्मया पादुके रङ्गनाथ:



ஏ பாதுகையே இராத்ரியில் இந்தக்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய். உன்னுடைய சப்தம் போல (ஆழ்வாருடைய ஸூக்திபோல) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமில்லாமல் மனதில் தோன்றி அதிவேகமாய் வாக்கில் வரும்படியாக நீ தயை செய்யவேண்டும். இதின் ஸ்வாராஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்

ऎ फातुकैयॆ इरात्रियिल् इन्तक्रन्त्त्तैप् पण्णुम्बडि नियमित्ताय्. उन्नुडैय सब्थम् पॊल (आऴ्वारुडैय शूक्तिपॊल) पेरुमाळुक्कु मिगवुम् इन्बमान वार्त्तैगळ् दमतमिल्लामल् मनथिल् थॊनि अथिवॆकमाय् वाक्किल् वरुम्बटियाग नी दयै
चेय्यवॆण्डुम्. इथिन् स्वरास्यत्ताले पेरुमालुक्कुम् तायारुक्कुम् तूक्कम् मरन्तु पॊय सभैयिले केट्टुकोणडिरुक्कवेण्दुम्


No comments:

Post a Comment