ஸ்லோகம் 20
த்வயி விஹிதா ஸ்துதிரேக்ஷா பதரக்ஷிணி பவதி ரங்கநாதபதே
ததுபரி க்ருதா ஸபர்யா நமதாமிவ நாகிநாம் சிரஸி
श्लॊकम् २०
त्वयि विहिता स्तुतिरॆषा पदरक्षिणि भवति रङ्गनाथपदॆ
तदुपरि कृता शपर्या नमतामिव नाकिनाम् शिरसि
ஏ பாதுகையே ! முன் ஒரு சமயத்தில் அர்ஜூனன் ஸ்ரீக்ருஷ்ணன் திருவடியில் சிவனுக்குப் பண்ணவேண்டிய பூஜையைச் செய்தானாம். அது மறுநாள் தன்னுடைய பூஜைப் பெட்டியிலிருக்கிற சிவன் தலையிலிருந்ததாம். அதைப்பார்த்து அதிகமாய் ஆச்சர்யப்பட்டானாம். பெருமாள் திருவடியிலே பூஜை செய்தபடியால் திருவடிக்கும் ஆயிற்று, சிவன் முடிக்கும் ஆயிற்று. அந்தமாதிரி உன்னை நான் ஸ்தோத்ரம் பண்ணினால், உனக்கும் ஆகிறது., திருவடிக்கும் ஆகிறது. ஆசார்யர்களை ஸ்துதித்தால் பெருமாளுடைய திருவுள்ளமுகக்கும். திருவடியைப்பற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறவருக்கு ஒரு ஆயிரம் தானாகும். எனக்கோ இரண்டாயிரமாகிறது.
ए पादुकैये मुन ओरु समयत्तिल् अरजुनन श्री क्रुश्णन तिरुवडियिल सिवनुक्कुप पण्णवेण्डिय पुजैयै चेयतानाम्. अतु मरुनाळ तन्नुडैय पूजैप पेट्टियिलिरुक्किर सिवन तलैयिलिरुन्तताम्. अतैप्पार्तु अदिकमाय आच्चर्यप्पट्टानाम्. पेरुमाळ तिरुवडियिले पुजै सेयतपडियाल तिरुवडिक्कुम आयिर्रू. सिवन मुडिक्कुम आयिऱ्ऱु. अन्द मातिरि उन्नै नान स्तोत्रम पण्णिनाल उनक्कुम अगिरतु, तिरुवडिक्कुम आगिरतु.आचार्यरकळै स्तुतित्ताल पेरुमाळुडैय तिरुवुळ्ळमुकक्कुम्.
तिरुवडियैप्पर्रि सतोत्रम पण्णुकिरवरुक्कु ओरु आयिरम तानाकुम्. एनक्को इरण्डायिरमागिरतु.
Saturday, August 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment