Friday, August 21, 2009

स्लोकम 23
நியதம் மணிபாதுகே ததான: ஸ முனிஸ்தே ஸடகோப இத்யபிக்யாம்
த்வது பாச்ரிதபாதஜாதவம்ஸ ப்ரதிபத்த்யை பரமாததாந ரூபம்
नियतं मणिपादुके दधान: स मुनिस्ते शठकोप इत्यभिक्याम्
त्वतुपाश्रितपातजातवंश प्रतिपत्त्यै परमाततान रूपम्
ஏ பாதுகையே! நம்மாழ்வார் உன்னிடத்தில் பக்தியினால் உனது “சடகோபன்”என்ற பெயரை வஹித்து, சூத்ர வம்சத்தைக் கொண்டாடுவதற்காகவே அந்த வம்சத்தில் அவதரித்தார்.
ए पादुकैये नम्माळ्वार उन्निडत्तिल भक्तियिनाल उनतु “शठकोपन्” एन्ऱ पेयरै वहित्तु सुत्त्तिर वम्सत्तैक कोण्डादुवतर्काकवे अन्त वम्स्सतिल अवतरित्तार्.
ஸ்லோகம் 24
मुनिना मणिपादुके त्वया च प्रथिताभ्यां शठकोपसंञ्यैव
द्वितयं सकलोपजिव्यमासीत् प्र्थमेन श्र्रुतिरन्यतस्तदर्त
:
முநிநா மணிபாதுகே த்வயா ச
ப்ரதிதாப்யாம் சடகோபசம்ஜ்ஞயைவ
த்விதயம் ஸகலோபஜீவ்யமாஸீத்
ப்ரதமேன ச்ருதிரந்யதஸ்ததர்த்த:

ஏ பாதுகையே நீயும் நம்மாழ்வாரும் ஒரு விதமான காரியஞ்செய்தீர்கள் . அதனால் உங்களிருவர்களுக்கும் "சடகோபன்" என்று ஒரே பெயர். நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்து எல்லோரும் சொல்லும்படியாகப்பண்ணினார். நீ வேதத்தினுடைய அர்த்தமான பெருமாளைச் சண்டாளன் கூட ஸேவிக்கும்படியாக வீதியிலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தாய்.


ऎ पादुगैयॆ नीयुम् नम्माऴ्वारुम् ओरु वितमान कारियञ्सेय्तीर्गळ् . अतनाल् उङ्कळिरुवर्कळुक्कुम् "सठकॊपन्" एनृ ओरॆ पेयर्. नम्माऴ्वार् वॆदत्तैत्
तमिळाकच् चेय्तु एल्लॊरुम् सोल्लुम्बडियागप्पण्णिनार्. नी वॆतत्तिनुडैय अर्थ्थमान् पेरुमाळैच् सण्डाळन् कूड शॆविक्कुम् पडियाक वीदियिलॆ एऴुन्थरुळप्पण्णिक्कोण्डु वन्दाय्.

No comments:

Post a Comment