Saturday, August 15, 2009

समाख्यापद्धति:द्वितीया
சமாக்யா பத்ததி
समाखयाप्द्धति: द्वितिया சமாக்யாபத்ததி
वनदे विष्णु पदासक्तं तम्रुषिं ताञ्च पादुकाम्
यथार्थ शठजितसंञा मच्चित्त विजयाद्ययो:
வந்தே விஷ்ணு பதாஸக்தம் தம்ருஷிம் தாம்ச பாதுகாம்
யதார்த்தா சடஜித்ஸம்ஜ்ஞா மச்சித்த விஜயாத்யயோ:
பாதுகைக்கு“சடாரி” என்று திருநாமம் வந்ததற்கு காரணம்
ஸாதிக்கிறார்.சடஜித் என்றால் துஷ்டனை ஸ்வாதீனம் பண்ணிக்கொண்டவனென்று அர்த்தம். மிகவும் துஷ்டனான என்னை பாதுகையும் ஆழ்வாரும் கெட்ட வழிகளில் செல்லாமல் நல்ல வழிகளில் செல்லும்படி செய்த படியால் அவ்விருவருக்கும் அப்பெயர் வந்தது. நம்மாழ்வாருக்கு சடகோபனென்று திருநாமம். அந்தத் திருநாமம் பாதுகைக்கு எப்படி வந்ததென்பதற்கு காரணம் ஸாதித்தார்.சடனென்ற அஸுரனைப் பாதுகை ஜயித்தபடியால் பாதுகைக்கு “சடகோப”னென்ற திருநாமம் வந்தது. இவ்விஷயம் ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில் சொல்லப் பட்டிருக்கிறதென்று சொல்லுகிறார்கள்.

पादुकैक्कु “शठारि” एन्ऱु तिरुनामँ वन्ददर्कु कारणम सातिक्किरार्. शठजित एन्राल तुषठनै स्वादिनम पण्णिक्कोणडवनेन्रु अर्तम्. मिगवुम तुषठनान एन्नैप पादुकैयुम आऴ्वारुम केठ्ठ वऴिकळिल सेल्लामल नल्ल वळिकळिल सेल्लुम्बडि सेयत पडियाल अव्विरुवरुक्कुम अप्पेयर वन्ततु. नम्माळवारुक्कु शठकोपनेन्ऱु तिरुनामम्.इव्विषयम श्रीपाञ रात्र शँहितैयिल् सोल्लप्पठ्ठतेन्रु सोल्लुकिरार्गळ्.

No comments:

Post a Comment