Wednesday, August 26, 2009

स्लोकम 25
आकर्ण्य कर्णाम्रुतमात्मवन्तो गाथासहस्रम शठकोपसूरे:
मञ्जुप्रणादाँ मणिपादुके त्वाम तदेकनामानमनुस्मरन्ति

ஆகர்ண்ய கர்ணாம்ருதமாத்மவந்த: காதாஸஹஸ்ரம் சடகோபஸூரே:
மஞ்ஜூப்ரணாதாம் மணிபாதுகேத்வாம் ததேகநாமநமநுஸ்மரந்தி

பெரியோர்களுக்கு நம்மாழ்வாருடைய பாசுரம் மிக இன்பமாயிருக்கிறது.அதே மாதிரியாகவே உன்னுடைய சப்தமிருக்கிறது. உலகத்தில் ஒருவர் மாதிரி ஒருவர் பேசினால் அவர் வரும்பொழுது அவரே வந்துவிட்டார் என்று சொல்வது வழக்கம். அதனால் நம்மாழ்வாருடைய பெயரை உனக்கு வைத்துவிட்டார்கள்.

पेरियोर्गळुक्कु नम्माळ् वारुडैय पासुरम् मिग इन्बमायिरुक्किरतु.अते मातिरियाकवे उन्नुडैय सब्तमिरुक्किरतु. उलकत्तिल् ओरुवर् मातिरि ओरुवर् पेसिनाल् अवर् वरुम्पोऴुतु अवरे वन्दुविठ्ठार् एन्रु सोल्वतु वळक्कम्. अतनाल् नम्माळ्वारुडैय पेयरै उनक्कु वैत्तुविठ्ठार्गळ्.

No comments:

Post a Comment