Thursday, August 20, 2009

स्लोकँ 22

द्रमिडॊपनिषन्निवेशशून्यान्
अपि लक्षमिरमाणाय रोचयिष्यन्
ध्रुवमाविशति स्म पादुकात्मा
शठकोप: स्वयमेव माननीय:

த்ரமிடோபநிஷந் நிவேசசூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவமாவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப: ஸ்வயமேவ மாநநீய:


எல்லோரும் பெருமாளையடையவேண்டுமென்று
எண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார்.
அந்தத்திருவாய்மொழியையும் சிலர் நெட்டுருபண்ணுகிறதில்லை.
அவர்களும் பெருமாளையடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார். அதாவது எல்லோரும் பெருமாளையடைவதற்காக
ஸந்நிதிகளில் பாதுகையை எல்லோருக்கும் ஸாதிக்கிறார்கள்.
அதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர்

एल्लोरुम पेरुमाळैयडैयवेडुमेन्रु एण्णङकोण्डु नम्माळ्वार तिरुवाय्मोळि सेय्तरुळिनार्. अन्दत्तिरुवाय्मोळियैयुम सिलर नेठ्ठ्रु पण्णुकिरतिल्लै. अवर्गळुम पेरुमाळैयडैवतरक्काक आळ्वार पादुकैयाक अवदरित्तार्. अथावतु एल्लॊरुम पेरुमाळैयडैवतर्काक सन्निथिगळिल पादुकैयै एल्लॊरुक्कुम साथिक्किरार्गळ्. अतनाल् पातुकैक्कु शठकोपनेन्रु पेयर्

No comments:

Post a Comment